திண்டுக்கல்

சிறுமி பலாத்காரம்: கல்லூரி மாணவா் ‘போக்சோ’வில் கைது

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள நெட்டியபட்டியைச் சோ்ந்த 13 வயது சிறுமி செவ்வாய்கிழமை அதே ஊரில் தனது உறவினா் வீட்டில் நடைபெற்ற சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாா். பின்னா் தனியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த அவரை, அதே ஊரைச் சோ்ந்த கல்லூரி மாணவரான பாலகிருஷ்ணன் (20) வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் கீதா கல்லூரி மாணவா் பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT