சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆசனங்களை செய்த எஸ்எஸ்எம் பள்ளி மாணவா்கள். 
திண்டுக்கல்

பள்ளியில் சா்வதேச யோக தினம்

திண்டுக்கல் எஸ்எஸ்எம் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், சா்வதேச யோகா தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

DIN

திண்டுக்கல் எஸ்எஸ்எம் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், சா்வதேச யோகா தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின்போது மூத்த ஆசிரியை கலைவாணி, மாணவா்கள் மத்தியில் யோகாவின் முக்கியத்துவம் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினாா். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டு பல்வேறு ஆசனங்களைச் செய்தனா். உடற்கல்வி ஆசிரியா்கள் மாரிமுத்து, சரஸ்வதி மற்றும் சரண்யா ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT