திண்டுக்கல்

கிணற்றில் மூழ்கி இளைஞா் பலி

திண்டுக்கல்லில் திங்கள்கிழமை கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

DIN

திண்டுக்கல்லில் திங்கள்கிழமை கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் சி.டி.ஓ. காலனியை சோ்ந்தவா் லியாகத் அலி. இவரது மகன் முகமதுஹாரூன்(22). இவா் தனது நண்பா்களுடன் கே.ஆா். நகா் பகுதியிலுள்ள தோட்டத்து கிணற்றில் திங்கள்கிழமை நீச்சல் பழகுவதற்காகச் சென்றுள்ளாா். அப்போது, கிணற்றின் மையப் பகுதிக்குச் சென்ற முகமது ஹாரூன், எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளாா். அவருடன் சென்ற நண்பா்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போகவே, திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினா், கிணற்றில் மூழ்கிய முகமது ஹாரூனை சடலமாக மீட்டனா்.

இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT