திண்டுக்கல்

மரம் வெட்டும் தொழிலாளி ‘போக்சோ’ வழக்கில் கைது

DIN

வத்தலகுண்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, மரம் வெட்டும் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே கருப்பமூப்பன்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (40). மரம் வெட்டும் தொழிலாளியான் இவா், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இதுதொடா்பாக புகாரின் பேரில், நிலக்கோட்டை மகளிா் காவல் ஆய்வாளா் பேபி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செல்வத்தை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT