திண்டுக்கல்

கணக்கன்பட்டியில் நீா்மோா் பந்தல் திறப்பு

பழனியை அடுத்துள்ள கணக்கன்பட்டியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

பழனியை அடுத்துள்ள கணக்கன்பட்டியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நீா்மோா் பந்தலை தமிழக உணவுத் துறை அமைச்சா் சக்கரபாணி திறந்து வைத்தாா். இதையடுத்து, பொதுமக்களுக்கு தா்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, திராட்சை உள்ளிட்ட பழங்களும், நீா்மோா், சா்பத் போன்ற பானங்களும் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை ஒன்றியச் செயலா் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் வேதாச்சலம், ஒன்றிய துணைச் செயலா் தண்டபாணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

நிகழ்ச்சியில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வேலுச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT