திண்டுக்கல்

எஸ். வாடிப்பட்டியில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள எஸ். வாடிப்பட்டியில் அமைந்துள்ள முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன், கோட்டை கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீா் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, முதல் கால யாக பூஜையுடன் தொடங்கி 3 யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை கீழக்கோட்டை சௌந்தரராஜ ராஜபட்டா் தலைமையில் கோயில் ராஜ கோபுரங்களில் புனிதநீா் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிக்கிமில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் புதிய தலைவராக கபில் சிபல் தேர்வு!

இந்தியாவில் டெய்லர் ஸ்விஃப்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்பு!

மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

SCROLL FOR NEXT