கொடைக்கானலில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள். 
திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கோரி பேரணி

கொடைக்கானலில் சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

கொடைக்கானலில் சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த பேரணி கலையரங்கம் பகுதியில் தொடங்கி ஏரிச்சாலை, நகராட்சி சாலை, செவண் ரோடு, அண்ணா சாலை, பேருந்து நிலையப் பகுதிகள் வழியாக நடைபெற்றது. பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று சுற்றுச்சூழல்,இயற்கை பாதுகாப்பு குறித்து முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயர் மாற்றம்! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

திடீரென குறுக்கே வந்த மாடு! விபத்துக்குள்ளான வேன்! 15 பேர் காயம்!

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT