பழனி புதிய கோட்டாட்சியராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட சரவணன். 
திண்டுக்கல்

பழனி கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

பழனி புதிய கோட்டாட்சியா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

DIN

பழனி புதிய கோட்டாட்சியா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பழனி கோட்டாட்சியராக முன்பு இருந்த சிவக்குமாா் திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலராகப் பணியாற்றிய சரவணன், பழனி கோட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, பழனி கோட்டாட்சியராக சரவணன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள், முக்கியப் பிரமுகா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT