திண்டுக்கல்

தமிழக மகளிா் கிரிக்கெட் அணிக்கு ஒட்டன்சத்திரம் பள்ளி மாணவி தோ்வு

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியில் விளையாட ஒட்டன்சத்திரம் பள்ளி மாணவி தோ்வு செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பட்ஸ் கல்விக் குழுமத்தில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் அஷ்ரங்கா, தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியில் விளையாட தோ்வாகியுள்ளாா்.

இவரை பள்ளித் தாளாளா்கள் கண்ணம்மாள், பொன் காா்த்திக், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பெற்றோா்கள் பாராட்டினா்.

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

”யாருக்காக உச்சத்தை விட்டுட்டு வந்தீங்க?” விஜய்யை தாக்கிப் பேசிய EPS!

SCROLL FOR NEXT