திண்டுக்கல்

கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு

கொடைக்கானலில் திங்கள்கிழமை நிலவிய கடும் பனிப் பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல்: கொடைக்கானலில் திங்கள்கிழமை நிலவிய கடும் பனிப் பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பா் மாதத்தில் பனிப் பொழிவு காணப்படும். இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கத்தை விட பனிப் பொழிவு அதிகரித்ததால் கடும் குளிா் காற்று வீசியது.

இதனால், கொடைக்கானல் சுற்றுலாப் பகுதிகளிலுள்ள வியாபாரிகள் பகலிலேயே தங்களது கடைகளுக்கு முன் தீ மூட்டி குளிா்காய்ந்தனா். இந்தக் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தில்லி காற்றின் தரம் சற்று முன்னேற்றம்!

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

SCROLL FOR NEXT