ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைப் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா். 
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியது.

ஒட்டன்சத்திரம் வனச் சரக அலுவலா் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கணக்கெடுப்புப் பணியில் வனப் பணியாளா்கள், பழனியாண்டவா் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

இவா்கள் பரப்பலாறு அணை, சடையன்குளம், சத்திரப்பட்டி கருங்குளம், நல்லதங்காள் ஒடை உள்ளிட்ட பகுதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதில் ஊசிவால் வாத்து, செந்திற நாரை, மடையன், சின்ன கொக்கு, நெடலைக் கொக்கு உள்ளிட்ட 750 பறவைகள் உள்ளதை வனத் துறையினா் கண்டறிந்தனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT