மதுரை

சம்மட்டிபுரம் பகுதிகளில் ஜூன் 21 மின்தடை

DIN

மதுரையில் புதன்கிழமை சம்மட்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக பெருநகர் அரசரடி செயற்பொறியாளர் பி.குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அரசரடி உபமின்நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்போது மின்தடைபடும் பகுதிகள் விவரம்: சம்மட்டிபுரம் பிரதான சாலை, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்கத் தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்எம்எஸ் காலனி, டோக்நகர் 4 முதல் 16 தெருக்கள் வரை, தேனி பிரதான சாலை, விராட்டிப்பத்து சில பகுதிகள்.
 மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் பகுதி, பல்லவன்நகர், முடக்குச்சாலை, வ.உ.சி.பிரதான சாலை, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக்நகர், டோக்நகர் 1 முதல் 3 தெருக்கள் வரை, கோச்சடை கிராமம்.
 பழைய விளாங்குடி, புதிய விளாங்குடி, புதுச்சிறை சாலை, மேலப்பொன்னகரம் 3, 3 மற்றும் 10 தெருக்கள், மேலமாரட் வீதியில் கனரா வங்கி முதல் டவுன்ஹால் சாலை சந்திப்பு வரை, ஆர்.வி.நகர்.
 ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1 முதல் 5 தெருக்கள் வரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையம், இஎஸ்ஐ மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்எஸ்காலனி பகுதி, வடக்குவாசல்.
அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவஹர் நகர் 1 முதல் 5 தெருக்கள், டி.எஸ்.பி.நகர் மற்றும் தினமலர் அவன்யூ, சொக்கலிங்கநகர் 1 முதல் 8 தெருக்கள் வரை, பொன்மேனி, சம்மட்டிபுரம், பாண்டியன்நகர், பைபாஸ் சாலை, பெத்தானியபுரம், பாத்திமாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, டெம்சிகாலனி, பாத்திமா கல்லூரி, இந்திராநகர், குட்செட் சாலை, மீனாட்சிபஜார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT