மதுரை

மாநகராட்சி மண்டலம் 3-இல் இன்று குறைதீர்க்கும் முகாம்

DIN

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (கிழக்கு) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
 இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (கிழக்கு) அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் தங்களுக்கான குடிநீர் இணைப்பு,  சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய வரி விதிப்பு,  
கட்டட வரைபட அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை ஆணையரிடம் மனுவாக அளித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT