மதுரை

திருநெல்வேலி-ஜாம்நகர்  விரைவு ரயில்  தற்காலிக ரத்து

DIN

திருநெல்வேலி-ஜாம்நகர் விரைவு ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி-ஜாம்நகர் விரைவு ரயில் (எண்.19577) திருநெல்வேலியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்குப் புறப்படுவதாக இருந்தது. இந்நிலையில் இதன் இணைப்பு ரயிலின் பயணம் ரத்து செய்யப்பட்டதால், ஜாம் நகர் செல்லும் ரயில் இயக்கமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT