மதுரை

மணிமுத்தாறில் மணல் திருட்டு 6 பேர் கைது: வேன் பறிமுதல்

DIN

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மலம்பட்டி பகுதியிலுள்ள மணிமுத்தாறில் மணல் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை கீழவளவு போலீஸார் கைது செய்து, மணல் ஏற்றிய வேனையும் பறிமுதல் செய்தனர்.
  வேன் மூலம் மணிமுத்தாறில் மணல் திருடப்படுவதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, கீழவளவு காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் வீரணன் மற்றும் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று கண்காணித்தனர். அப்போது,   ஆற்றுக்குள் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த அம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜா (52), கம்பர்மலைப்பட்டியைச் சேர்ந்த சேவற்கொடியோன் (42),  கீழவளவைச் சேர்ந்த அழகு (40), சந்திரன் (60), பூமிநாதன் (34) மற்றும் லெட்சுமணன் (60) ஆகிய 6 பேரையும் போலீஸார் கைது செய்து, மணல் ஏற்றிய வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT