மதுரை

பாஜக நிர்வாகி மீது காவல் ஆணையரிடம் புகார்

DIN

சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர், மாநகரக்காவல் ஆணையரிடம் திங்கள்கிழமை புகார் அளித்தனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மாவட்ட செயலர் இத்ரிஸ் தலைமையிலான நிர்வாகிகள், மதுரை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் புகார் அளித்தனர். அதில் முகநூலில், முகமது நபிகள் தொடர்பாக  சென்னையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். 
மேலும் அந்த முகநூல் பக்கங்களையும் முடக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT