மதுரை

உசிலை.யில் செப்.25 இல் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

DIN


மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் செப்டம்பர் 25 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து மதுரை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் ஜா.பிரீடா பத்மினி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: உசிலம்பட்டி கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, உசிலம்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மதுரை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில், மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை நேரிலோ, மனு மூலமோ கூறி நிவாரணம் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT