மதுரை

முக்குலத்தோர் புலிப்படை கட்சியினர் 11 பேர் கைது

DIN

சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸை கைது செய்ததை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை  உசிலம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 11பேரை போலீஸார் கைது செய்தனர்.
 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முக்குலத்தோர் புலிப்படையினர்  கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மறியலில் ஈடுபட்ட  புலிப்படை கட்சியைச் சேர்ந்த மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் திரவியம் தலைமையிலான 11பேரை   உசிலம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT