மதுரை

திருவள்ளுவர் தின விழா

DIN

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுரை திருநகரில் திருவள்ளுவர் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
 எஸ்ஆர்வி மக்கள் நல மன்றம் சார்பில் திருநகர் 2 ஆவது பேருந்து நிறுத்தத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மன்றத் தலைவர் ஜி.அய்யல்ராஜ்  தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மன்ற பொருளாளர் எஸ்.அண்ணாமலை, துணைத்தலைவர் காளிதாஸ், எம்.கணேசன், ஹார்விபட்டி அரவிந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT