மதுரை

புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள்கலந்தாய்வுக் கூட்டம்

DIN


உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
   இக்கூட்டத்துக்கு மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் செல்லம் தலைமை வகித்தார். இணை செயலர் பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில், தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தினரை பட்டியலின பிரிவிலிருந்து நீக்க வேண்டும், சென்னையில் நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   இக்கூட்டத்தில், திருமங்கலம் எம்எல்ஏ ஆண்டிச்செல்வம், நிர்வாகிகள் கிருஷ்ணன், அய்யர், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT