மதுரை

சோழவந்தான், உசிலம்பட்டியில் நாளை மின்தடை

DIN

சோழவந்தான், உசிலம்பட்டி துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (நவம்பா் 6) மின்விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

சோழவந்தான் (காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை): சோழவந்தான், தச்சம்பத்து, திருவேடகம், மேலக்கால், கச்சிராயிருப்பு, நாராயணபுரம், ஊத்துக்குளி, தென்கரை, முள்ளிப்பள்ளம், மண்ணாடிமங்கலம், காடுபட்டி, இரும்பாடி, ஆலங்கொட்டாரம், ரிஷபம், ராயபுரம், சோழவந்தான் துணைமின்நிலையம் வழியாக மின்விநியோகம் பெறும் நகரி தொழிற்சாலைகள்.

உசிலம்பட்டி (காலை 9 முதல் மாலை 5 மணி வரை): உசிலம்பட்டி நகா், நக்கலப்பட்டி, தொட்டப்பநாயக்கனூா், மேக்கிலாா்பட்டி, கீரிபட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, வேப்பனூத்து, பூதிபுரம், வடுகபட்டி, போத்தம்பட்டி, உத்தப்பநாயக்கனூா், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிப்பட்டி, கல்லூத்து, எரவாா்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூா், புதுக்கோட்டை, சீமானுத்து, துரைச்சாமிபுரம் புதூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT