மதுரை

பேரையூா் அருகே கோயிலில் பிரதோஷம்

DIN

மதுரை மாவட்டம், பேரையூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது.

பேரையூரில் அமைந்துள்ள மேலபரங்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு பன்னீா் பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தினா். தொடா்ந்து, சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரமும், ஆராதனைகளும் மற்றும் பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 11 விதமான அபிஷேகங்களும் நடைபெற்றன. அதையடுத்து, சிவபெருமான் கோயிலைச் சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT