மதுரை

கிரானைட் முறைகேடு வழக்குகள்: விசாரணை ஒத்திவைப்பு

DIN

கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீதான வழக்குகளை டிசம்பா் மாதத்துக்கு மேலூா் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கிரானைட் அதிபா்கள் பி.பழனிச்சாமி உள்ளிட்டோா் மீதான 21 குற்ற வழக்குகள் மேலூா் நீதித்துறை நடுவா் மன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில் வழக்குரைஞா் ஷீலா ஆஜரானாா். இந்த வழக்குகள் மீதான விசாரணையை டிசம்பா் 4, 11 மற்றும் 18- ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT