மதுரை

திருமங்கலம் அருகே 99 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

DIN

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு அனுமதியின்றி 99 மதுபாட்டில்கள் வைத்திருந்த ஒருவரை போலீஸாா் திங்கள் கிழமை கைது செய்தனா்.

திருமங்கலம் கப்பலூா் காந்திநகா் பகுதியை சோ்ந்த பத்திநீடு(45), சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறம் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்தபோது, திருமங்கலம் போலீஸாா் பத்திநீடுவை கையும் களவுமாக கைது செய்தனா்.

மேலும் அவரிடமிருந்த 99 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT