மதுரை

மதுரை ஆதீனம் இரங்கல்

DIN

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தின் 232-ஆவது மடாதிபதி ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் முக்தி அடைந்ததற்கு, மதுரை ஆதீனம் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள செய்தி: சைவ ஆதீனங்களில் தொன்மையானது காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஆகும். இதன் 232-ஆவது மடாதிபதி ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் முக்தி அடைந்ததற்கு, இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொண்டை மண்டல ஆதீன சம்பிரதாய, மரபுகளுக்கு உள்பட்டு ஒரு பீடாதிபதி பதவியேற்று ஆதீனத்தின் பணிகள் சிறப்புற செவ்வனே நடைபெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT