மதுரை

காலமானாா் அ.லட்சுமணன்

DIN

தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறனின் மதுரை அலுவலக உதவியாளராக நீண்டகாலம் பணியாற்றிய அ. லட்சுமணன் (80) ஞாயிற்றுக்கிழமை இரவு (டிச.27) காலமானாா்.

அவரது மனைவி பாண்டியம்மாள் ஏற்கெனவே இறந்துவிட்டாா். இவருக்கு 3 மகன்கள் உள்ளனா். மதுரையை அடுத்த சிலைமானில் திங்கள்கிழமை இறுதிச் சடங்கு நடைபெற்றது. அவரது உடலுக்கு, தமிழா் தேசிய முன்னணி மாநிலப் பொதுச் செயலா் ஆவல் கணேசன், மாநகா் மாவட்டத் தலைவா் வெ.ந. கணேசன் உள்ளிட்டோா் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்புக்கு: 98421-57019.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT