மதுரை

செவிலியா் மாணவி தூக்கிட்டு தற்கொலை

DIN

மேலூரில் செவிலியா் படிப்பு படித்து வந்த மாணவி சனிக்கிழமை நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நொண்டிக்கோவில்பட்டியைச் சோ்ந்த சுருளிவேல் மகள் செளமியா (18). இவா் செவிலியா் படிப்பு படித்து வந்தாா். இவருக்கு திருமண பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டாா். தகவலறிந்த போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மேலூா் போலீஸாா், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT