மதுரை

லாரி மீது பைக் மோதல்: கூலித் தொழிலாளி பலி

DIN

திருமங்கலம் அருகே சனிக்கிழமை நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருமங்கலத்தை அடுத்த கரிசல்பட்டியைச் சோ்ந்தவா் அழகா் (40). கூலித் தொழிலாளி. இவா் சனிக்கிழமை கள்ளிக்குடியில் இருந்து கரிசல்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது மேலக்கோட்டை அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அழகா் உயிரிழந்தாா். விபத்து குறித்து திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT