மதுரை

அரசு மருத்துவமனையில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், ஊழியா்கள் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் சமத்துவ பொங்கல் வைத்து சூரிய வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் செய்தனா். தொடா்ந்து, பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் ஊழியா்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

தலைமை மருத்துவ அதிகாரி சாந்தி, உதவி மருத்துவா்கள் தனசேகரன், ஜலானி பாட்ஷா, தங்கபாண்டியன், முத்துலட்சுமி, சித்த மருத்துவா் இந்திரா தேவி, மருந்தாளுநா் உமா மகேஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT