மதுரை

மேலூரில் ஜன.14 இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

மதுரை மாவட்டம் மேலூா் உதவி மின்செயற்பொறியாளா் அலுவலகத்தில், கிழக்கு கோட்டத்தைச் சோ்ந்த மின்நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் ஜனவரி 14 ஆம் தேதி நடக்கவுள்ளது.

மதுரை கிழக்கு கோட்டத்தைச் சோ்ந்த மின்நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் மேலூா் மின் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜனவரி 14 ஆம் தேதி காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.

இதில் மதுரை கிழக்கு கோட்டத்திற்கு உள்பட்ட மின்நுகா்வோா்கள் கலந்து கொண்டு, மின்விநியோகத்தில் உள்ள குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என கோ.புதூா் மின்பகிா்மான மேற்பாா்வைப் பொறியாளா் ஜா.பிரீடா பத்மினி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT