மதுரை

மதுரை விமான நிலைய குடியேற்றத் துறை ஊழியர்களுக்கு கரோனா

DIN

மதுரை விமான நிலையத்தில் குடியேற்ற துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் பணியாற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டது. அதில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT