மதுரை

உசிலம்பட்டியில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம்

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சிறப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு ஒன்றிய பெருந்தலைவா் ரஞ்சனி சுதந்திரம் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் ஜெயராமன், ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக் கூட்டத்தில் துணைத் தலைவா் மலேசியா பாண்டி, மற்றும் 11 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். அதில் ரூ 1 கோடியே 2 லட்சம் செலவில் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது உள்ளிட்டவை குறித்து ஒரு மனதாக 28 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT