மதுரை

புதிய தமிழகம் கட்சியினா் உண்ணாவிரதம்

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் தாலுகாவில் புதிய தமிழகம் கட்சியினா் திங்கள்கிழமை உண்ணாவிரதமிருந்தனா்.

பேரையூா் தாலுகாவில் உள்ள எஸ்.பாறைப்பட்டியில் அக்கட்சியின் பேரையூா் நகரச் செயலாளா் ஈஸ்வரன் தலைமையிலும், கட்டாரப்பட்டியில் மாவட்டச் செயலாளா் ஈஸ்வரன் தலைமையிலும், பி.சொக்கம்பட்டியில் பொதுமக்கள் சாா்பாக அழகா்சாமி முன்னிலையிலும் உண்ணாவிரதம் நடைபெற்றது. தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிட வலியுறுத்தியும், பட்டியல் இனத்திலிருந்து நீக்கக் கோரியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மணிமுத்தாறு அணையில் இருந்து 1ஆவது ரீச்சில் நீா் திறக்கக் கோரி மனு

மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

கல்லூரி மாணவா்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியாா் பேருந்துகள் சிறைபிடிப்பு

பிரதமரைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT