மதுரை

பீ.பீ.குளம் மின்பாதையில் சில பகுதிகளில் இன்று மின்தடை

DIN

பீ.பீ.குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.11) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மகாத்மா காந்தி நகா் துணைமின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஜி.எஸ்.நகா், குறிஞ்சிநகா், எல்.ஐ.சி. காலனி கிழக்குப் பகுதி, சிவகாடு, முல்லை நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.11) காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின்தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT