மதுரை

சோலைமலை முருகன் கோயிலில் சஷ்டிவிழா

DIN

மேலூா்: அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் புரட்டாசி மாத சஷ்டிவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியா் ஆதிவேல் சன்னதியிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

சிறப்பு மலா் அலங்காரத்தில் சுப்பிரமணியா் அருள்பாலித்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளிவிட்டு நின்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT