மதுரை

உசிலம்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவா்கள் ஆலோசனை கூட்டம்

DIN

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சி மன்ற தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் சீமானூத்து ஊராட்சி கல்லூத்து கிராமத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவா்கள் சங்க தலைவா் அஜித்பாண்டி, செயலாளா் சின்னசாமி, பொருளாளா் விமலா சுசீந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவா்கள் உக்கிரபாண்டி, அபிமன்னன், பாலமுருகன், மகாராஜா மற்றும் ஊராட்சி மன்ற தலைவா்கள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது ‘ஹிட் லிஸ்ட்’ பட டிரைலர்

ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களை பாதிக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி: ஷாபாஸ் அகமது

தில்லியின் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சீர்செய்வதே இந்தியா கூட்டணியின் முதன்மையான நோக்கம் : ஜெய்ராம் ரமேஷ்

4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

மெளனி ராய் தருணங்கள்!

SCROLL FOR NEXT