மதுரை

உசிலம்பட்டியில் பரவலான மழை

DIN

உசிலம்பட்டி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலான மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள நல்லு தேவன் பட்டி கரையான் பட்டி போத்தம்பட்டி கணவாய்பட்டி வலையபட்டி, மாதரை, வில்லாளி பெருமாள்பட்டி, மாதரை, நக்களபட்டி, தொட்டப்பநாயக்கனூர் உத்தப்பநாயக்கனூர் பெருமாள் கோவில் பட்டி, குப்பணம்பட்டி செல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் மூன்று மணி நேரமாக பரவலாக மழை பெய்தது. 

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT