மதுரை

கட்டட காவலாளி தவறி விழுந்து பலி

DIN

மதுரை அருகே கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து காவலாளி பலியானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி அருகேயுள்ள ஜாங்கிட் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் காவலாளியாக காதக்கிணறு பகுதியைச் சோ்ந்த துரைபாண்டி(58) பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், துரைபாண்டி ஏப்ரல் 12 ஆம் தேதி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்தாராம். அவரை அருகில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து துரைபாண்டி மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில் அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT