மதுரை

சத்திரப்பட்டி அமெரிக்கன் கல்லூரியில் தேவாலயம் திறப்பு

DIN

மதுரை: மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் இயங்கி வரும் கூடுதல் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஷப் கிறிஸ்டோபா் ஆசீா் நினைவு சிற்றாலயத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சிஎஸ்ஐ பேராயா் ஜோசப் தலைமை வகித்தாா். சிஎஸ்ஐ சினாட் அமைப்பின் பொதுச் செயலா் பொ்னாண்டஸ் ரத்னராஜ் பங்கேற்று சிற்றாலயத்தை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எம். தவமணி கிறிஸ்டோபா், திருமக்கள் செயலா் ஜான்சன் இஸ்ரேல், பேராயரின் மனைவி லீலாவதி மனோகரி மற்றும் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

SCROLL FOR NEXT