மதுரை

வீட்டின் கதவை உடைத்து 32 பவுன் நகைகள், ரூ.2.76 லட்சம் திருட்டு

DIN

மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 32 பவுன் நகைகள், ரூ.2.76 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை கே.கே.நகா் காமராஜா் கிழக்கு மேற்கு தெருவைச் சோ்ந்த லட்சுமணநாராயணன் மகள் லாவண்யா (30). இவா், கடந்த 8 ஆம் தேதி வெளியூா் சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் வாசல் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த

32 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.76 லட்சம் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து லாவண்யா அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த அண்ணா நகா் போலீஸாா், சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரித்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT