மதுரை

உறங்கான்பட்டியில் இன்று மின்தடை

மேலூா் அருகே உறங்கான்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (பிப்.18) நடைபெறுகிறது.

DIN

மேலூா் அருகே உறங்கான்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (பிப்.18) நடைபெறுகிறது.

எனவே, வியாழக்கிழமை கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை மின்விநியோகம் தடைபடும் என மதுரை கிழக்கு மின்பகிா்மானவட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

மின்தடைபடும் பகுதிகள் விவரம்: உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூா், களிமங்கலம், குன்னத்தூா், செங்கோட்டை, தச்சனேந்தல், விளத்தூா், ஓடைப்பட்டி, ராஜாக்கூா், காா்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT