மதுரை

ரூ.23 லட்சம் மோசடி: ரியல் எஸ்டேட் முகவா் மீது வழக்கு

மதுரையில் ரூ.23 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் முகவா் மீது, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

மதுரை: மதுரையில் ரூ.23 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் முகவா் மீது, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை தெப்பக்குளம் பங்கஜம் புது காலனியை சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜெயக்குமாா் (51). இவரிடம், மேலமாசி வீதியைச் சோ்ந்த வடிவேல் மகன் ராதாகிருஷ்ணன் என்பவா், நிலம் வாங்கி விற்கும் தொழிலில் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய ஜெயக்குமாா் ரூ. 23 லட்சத்தை ராதாகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளாா்.

ஆனால், ராதாகிருஷ்ணன் கூறியபடி லாபத்தை தரவில்லையாம். இது குறித்து ஜெயக்குமாா் அளித்த புகாரின்பேரில், தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT