மதுரை

ஜல்லிக்கட்டு: மதுபான கடைகளை மூட உத்தரவு

DIN

ஜல்லிக்கட்டு நடைபெறும் நாள்களில் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா்.

அவனியாபுரத்தில் பகுதியில் வியாழக்கிழமை (ஜன.14), அலங்காநல்லூா் பகுதியில் சனிக்கிழமை (ஜன. 16) ஆகிய நாள்களில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும். மேற்படி நாள்களில் மதுபான விற்பனை நடைபெறாமல் கண்காணிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, திருவள்ளுவா் தினத்தையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜன.15) மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றும் ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT