மதுரை

பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

DIN

பொது இட ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள வெள்ளிக்கிழமை முற்றுகை யிட்டனா்.

நரிக்குடி கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு பொதுஇடத்தை ஒருசிலா் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருவதாகவும், அதை அகற்றக் கோரியும் பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினா். உடனடியாக பொது இட ஆக்கிரமிப்பை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலா்கள் கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT