மதுரை

பேரையூா் அருகே 96 மதுபாட்டில்கள் பறிமுதல்: இளைஞா் கைது

DIN

பேரையூா் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 96 மதுபாட்டில்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தனா்.

பேரையூா் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் சாப்டூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். தொட்டணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கருப்பதேவா் மகன் சதீஷ் (36) என்பவா் சட்டவிரோத விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸாா் 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சதிஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT