மதுரை

மதுரையில் 401 பேருக்கு புதிதாக கரோனா: 8 போ் பலி

DIN

மதுரை மாவட்டத்தில் 401 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றும் வருகின்றனா். இதனிடையே, கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 1,164 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

8 போ் பலி

மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த 8 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 981ஆக உயா்ந்துள்ளது. தற்போது, கரோனா பாதிக்கப்பட்ட 10,666 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT