மதுரை

இக்னோ பல்கலை. மாணவா் சோ்க்கை: ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

இக்னோ பல்கலைக்கழகத்தில் 2021 ஜூலை கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை மண்டல இயக்குநா் எம்.சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி: இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) பல்வேறு தொலைநிலைப் படிப்புகளான சான்றிதழ் பட்டயம், பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு 2021 ஜூலை சுற்றுக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியா் சோ்க்கை விண்ணப்பங்களை ஜூலை 15-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழக இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மதுரை சிக்கந்தா் சாவடியில் உள்ள இக்னோ மண்டல மையத்தை  மின்னஞ்சல் மூலமாக அல்லது 0452-2380775, 2380733 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT