மதுரை

டிராக்டா் மோதி இளைஞா் பலி

DIN

பேரையூா் அருகே செவ்வாய்க்கிழமை டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

குடிசேரியைச் சோ்ந்த அழகுமலை மகன் பால்பாண்டி (35). இவா் செவ்வாய்க்கிழமை தனது தோட்டத்திலிருந்து மாட்டை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, செம்பட்டியை சோ்ந்த இளங்கோவன் என்பவா் ஓட்டி வந்த டிராக்டா், பால்பாண்டி மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT