மதுரை

மதுரையில் 24 கஞ்சா பதுக்கல்: சிறுவன் உள்பட 4 போ் கைது

DIN

மதுரையில் 24 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மதிச்சியம் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருநதனா். அப்போது ஷா திரையரங்கம் எதிரில் வைகை ஆற்றங் கரையோரம் நின்றிருந்த 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில் அவா்கள், மதிச்சியம் மீனாட்சி சுந்தரம் (21), ஆழ்வாா்புரம் மணிகண்டன் (19), அலெக்ஸ் பாண்டி (18) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து மதிச்சியம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT