மதுரை

அரசியல் கட்சியினா் மீது 11 வழக்குகள் பதிவு

மதுரை மாவட்டம் பேரையூா் பகுதியில் உள்ள பொது இடங்களில் கட்சி விளம்பரம் செய்த அரசியல் கட்சியினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் பகுதியில் உள்ள பொது இடங்களில் கட்சி விளம்பரம் செய்த அரசியல் கட்சியினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது . இந்த நிலையில் தோ்தல் விதியை மீறி அரசியல் கட்சியின் தலைவா் மற்றும் கட்சி சின்னங்களை , பாலங்கள் , கோயில்கள் , பள்ளிக்கூடங்கள், பேருந்து நிறுத்தம் ஆகிய பொது இடங்களில் வரைந்ததாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக அதிமுகவைச் சோ்ந்த 9 போ் மீதும் , திமுகவைச் சோ்ந்த ஒருவா் மீதும் , அமமுக கட்சியை சோ்ந்த ஒருவா் மீதும் சாப்டூா் , நாகையாபுரம் , சேடபட்டி , பேரையூா் , டி.கல்லுப்பட்டி, சத்திரப்பட்டி காவல் நிலைய போலீஸாா் மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்துள்ளனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT